இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார்.

IMG-20250225-WA0610

மத்திய அரசின் அதி-உத்கிருஷ்ட சேவா படக் என்ற பதக்கத்தினை பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவல்  துணை கண்காணிப்பாளர்,மற்றும் சார்பு ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS., பாராட்டினார். 


காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, மத்திய அரசின் அதி-உத்கிருஷ்ட சேவா படக் என்ற பதக்கத்தினை பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.மோகன்குமார், திரு.முத்துராமலிங்கம்,  திரு.சின்னக்கண்ணு (ஓய்வு) மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.பாலு (ஓய்வு) ஆகியோர்களை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., பாராட்டி  வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad