நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன‌ ஆர்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன‌ ஆர்பாட்டம்

IMG-20250219-WA0099

புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் வழக்கறிஞர்களின் சேமநல நிதி ஸ்டாம்ப் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற  வழக்கறிஞர்கள் சேமநல தொகையை ரூபாய்-10-லட்சத்திலிருந்து குறைந்த பட்சம் ரூபாய்-25 லட்சமாக உயர்த்துவதற்கு வலியுறுத்தியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன‌ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad