கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு சக்கர வாகனம் வழங்கப்பட்டது
இன்று 27.2.2025 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த்.இ.ஆ.ப அவர்கள், மாண்புமிகு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள் வழங்கினார்கள்.
ரூ.110000/- மதிப்புள்ள இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.550000/- மதிப்பில் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. முடநீக்குயல் வல்லுனர் திரு.பிரபாகரன் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக