திருச்செந்தூர் நகராட்சி புதிய கட்டிடத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் முதல்வர் படம் அன்பளிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

திருச்செந்தூர் நகராட்சி புதிய கட்டிடத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் முதல்வர் படம் அன்பளிப்பு.


இன்று திருச்செந்தூர் நகராட்சி புதிய அலுவலகம் திறப்பு விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திருவுருவ படம் வழங்கினர்.

புதிய கட்டிடத்தில் இயங்கபோகும் நகராட்சி அலுவலகத்தில் நல்ல பல திட்டங்கள் திருச்செந்தூர் மக்களுக்கு வழங்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற பணி செய்யும் அனைவரையும் மனதார வாழ்த்து தெரிவித்தனர். 

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ் மற்றும் மாவட்ட இளைஞர் அணி பட்டு மதன் பெருமாள் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad