நலத்திட்ட உதவிகள்:
நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், உலகத் தாய்மொழி நாள் உறுதி மொழியானது நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணுதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக