திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரத்திற்குட்பட்ட 8 மற்றும் 10வது வார்டில் மழைநீர் வடிகால் பணி அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது இதில் தாராபுரம் நகர கழக செயலாளர் சு.முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் மாவட்ட நகர கிளைக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தனர்...
Post Top Ad
புதன், 26 பிப்ரவரி, 2025
தாராபுரம் மழை நீர் வடிகால் பணி அமைக்க பூமி பூஜை..
Tags
# திருப்பூர்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் சாமி தரிசனம்
Older Article
மீனாட்சி கோவிலில் இருந்து 100 மீட்டரருக்கு அப்பால் மெட்ரோ ரயில் திட்டம் - மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக்
தாராபுரம் அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் அவர்களின் மனிதநேய செயலை பாராட்டிய தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர்...
தாராபுரம் மேம்பாலத்தில் தவறவிட்ட 10,1500 ரூபாய் பணத்தை உரியவரிடம் தாராபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒப்படைத்தார்.
தாராபுரம் சாலையில் ₹10,1500 பணத்துடன் கிடந்த பர்சை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த அரசு பஸ் நடத்துனர்!
Tags
திருப்பூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக