திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தாராபுரத்தில் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தாராபுரத்தில் ஆய்வு

IMG-20250219-WA0179

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இலவச பட்டா வழங்குவதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களை சந்தித்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆர்.டி.ஓ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனைவருக்கும் இலவச பட்டா உறுதியாக வழங்கப்படும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad