திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இலவச பட்டா வழங்குவதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்களை சந்தித்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆர்.டி.ஓ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனைவருக்கும் இலவச பட்டா உறுதியாக வழங்கப்படும் என்று கூறினார்.
Post Top Ad
வியாழன், 20 பிப்ரவரி, 2025
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தாராபுரத்தில் ஆய்வு
Tags
# தாராபுரம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Older Article
உடல் முழுவதும் அலகு குத்திய சசிகலா ஆதரவாளர்!
Tags
தாராபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக