இந்த பயிற்சியினை திருநெல்வேலியை சார்ந்த மாரியப்பன் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் எந்தெந்த திட்டத்தில் எவ்வாறாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அரசின் சலுகைகள், அரசின் திட்டங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவது, அதற்கான தகுதிகள் என்னென்ன என்பது போன்ற மாணவர்களின் பல கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் அறிவுறுத்தல் படி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக