உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

 

IMG-20250227-WA0233

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (27.02.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு அரசின்  தலைமை அரசு கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து, பார்வையிட்டார்.


 உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், அவர்கள் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.கே.எம்.ராஜு அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி உட்பட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad