உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (19.02.2025) திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கள ஆய்வுக் கருத்துக்கள் மீது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு. சாம்சாந்தகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திரு.பிரபு, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.பெலிக்ஸ்ராஜா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
Post Top Ad
வியாழன், 20 பிப்ரவரி, 2025
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Tags
# தாராபுரம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
தாராபுரம்
Tags
தாராபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக