புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி ஆகியோர் வழியில் கழகத்தை வழி நடத்தும் கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சிச் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஆலோசனயின்படி ஆழ்வார்திருநகரி நகர கழகம் சார்பில் நகரக் கழகச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார் தலைமையில் புரட்சித் தலைவி படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது
நகர கழக அவைத்தலைவர் எம் ஜி ஆர் முரட்டு பக்தன் இராஜப்பாவெங்கடாச்சாரி முன்னிலையில் செயலாளர் S செந்தில் ராஜகுமார் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
கேடிசி பெரியசாமி இசக்கியப்பன் அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் இளைஞரணி செயலாளர் லட்சுமணன் ஆறுமுகம் பரமசிவன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மரிய அடைக்கலம் அப்பாஸ் மரைக்காயர் சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ்
விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி ஆனந்தவெங்கடாச்சாரி ரத்தினபுரிகோபால் வேல்முருகன் டிராக்டர் கோபால் பாஸ்கர் மாரியப்பன் மகளிர் அணி செயலாளர்அமுதா மாரியம்மாள் முகமது மாஜிதா கமலா முருகேசன் லட்சுமணன் வேட்டை பெருமாள்
பொன்ராதாகிருஷ்ணன் கண்ணன் இசக்கி வள்ளிநாயகம் டி மஹா ஆறுமுகம் தணிகாசலம் ஈஸ்வரன் சங்கர் மாரிமுத்து மாரியப்பன் சங்கர் எஸ்எம்எஸ் சுந்தர் சண்முக வேலு ராமச்சந்திரன் மாரியப்பன் ராமன் மணிகண்டராஜா முஜிபுர் ரகுமான் ஜவ்பர்சாதிக் ஷேக் அலி லட்சுமணன்
சாமி சடகோபன் அந்தோனி மஹாராஜன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக