குடியாத்தம் , பிப் 3 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56வது நினைவு நாள் இன்று (3.2.25) அனுசரிக்கப்பட்டது. காமராஜர் பாலம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர்களின் திருவுருவச் சிலைக்கு நகர கழக செயலாளர் ஜே.கே.என்.பழனி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா சிவபிரகாசம், கழக நிர்வாகிகள் ஏ.ரவிச்சந்திரன், எம்.பூங்கொடி மூர்த்தி, எம்.பாஸ்கர், கே.அமுதா கருணா, எஸ்.ஐ.அன்வர் பாஷா, ஆர்.அட்சயா வினோத்குமார், ஆர்.கே.மகாலிங்கம், ஜி. தேவராஜ், எஸ்.டி.மோகன்ராஜ், சேவல் இ.நித்தியானந்தம், நகர மன்ற உறுப்பினர்கள் கே.லாவண்யா குமரன், ஏ.தண்டபாணி, எம்.ரேவதி மோகன் உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக