சேலம் மலபார் கோல்டன் அண்ட் டைமன்ட் மற்றும் மலபார் டிரஸ்ட் மூலம் அரசு பள்ளி பயிலும் மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் 180 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

சேலம் மலபார் கோல்டன் அண்ட் டைமன்ட் மற்றும் மலபார் டிரஸ்ட் மூலம் அரசு பள்ளி பயிலும் மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் 180 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன

IMG-20250217-WA0179

சேலம் மலபார் கோல்டன் அண்ட் டைமன்ட் மற்றும் மலபார் டிரஸ்ட் மூலம் அரசு பள்ளி பயிலும் மாணவிகளுக்கு தலா 10,000 வீதம் 180 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இதில், சிறப்பு விருந்தினர்களாக,  KMB மஹால், தொழிலதிபர் KMB பாஷா , அழகாபுரம் கவுன்சிலர் தினகரன் , அம்மாபேட்டை காவல் நிலையம் ஆய்வாளர் புவனேஸ்வரி, பாபி மகாலிங்கம் பெண் தொழில் முனைவோர் ஹேமலதா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக,  மலபார் கோல்டன் டைமன் கிளை மேலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை மார்கெட்டிங் பிரிவு மேலாளர் மாதவன் மற்றும் மலபார் குழுமம்  ஊழியர்கள்  செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad