சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் வருடம் வருடம் மார்கழி மாதம் பஜனை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொதுமக்கள் தேனீர்,டிபன் வழங்குவது வழக்கம் அதன்படி தொளசம்பட்டி மார்கழி மாத பஜனை குழு பக்தர்களுக்கு சேலம் மாவட்ட செய்தியாளர் S.வெங்கடேஷ் அவர்கள் தேநீர் வழங்கினார்.
Post Top Ad
திங்கள், 6 ஜனவரி, 2025
Tags
# #சேலம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Older Article
ஈரோடு சாவடிப்பாளையம் புதூர் பகவதி அம்மன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வள்ளி கும்மி நிகழ்ச்சி...
#சேலம்
Tags
#சேலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக