மார்கழி மாதம் பஜனை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 6 ஜனவரி, 2025

மார்கழி மாதம் பஜனை

IMG-20250106-WA0004

சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் வருடம் வருடம் மார்கழி மாதம் பஜனை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொதுமக்கள் தேனீர்,டிபன் வழங்குவது வழக்கம் அதன்படி தொளசம்பட்டி மார்கழி மாத பஜனை குழு பக்தர்களுக்கு   சேலம் மாவட்ட செய்தியாளர் S.வெங்கடேஷ்  அவர்கள் தேநீர் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad