ஜனவரி 26.நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான முதல் திருப்பதி ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தெப்போற்சம் நடைபெறும். அதற்காக இன்று பந்தக்கால் நாட்டப்பட்டது.
காலை விஸ்வரூபம் திருமஞ்சனம். . திருவாராதனம். பால் குறடில் பந்தக்கால் பூஜை செய்து கோவில் முன் புறம் 8 மணிக்கு பந்தக்கால் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் அர்ச்சகர்கள் ரமேஷ் அனந்த பத்மநாபன் நாராயணன் வாசுசீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் சீனிவாசன் அறங்காவலர் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் .மாரியம்பமாள் சண்முகசுந்தரம்.முருகன். முத்து கிருஷ்ணன். பாலகிருஷ்ணன்.
நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன் ஆகியோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
3-2-25 ல் கொடியேற்றம். 7-2-25 ல் கருடசேவை. 12-1-25, 13-1-25 தேதிகளில் தெப்பம். 14-1-25 ல் தீர்த்தவாரி. நடைபெற உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக