விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சராக அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டத்தல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா வில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை நேரில் வழங்கினார் உடன் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக