மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணிரூ குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரையில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் தரமான விதை உருளைக்கிழங்கு உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியா தண்ணீரை அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் மற்றும் உருளைக்கிழங்கு கண்காட்சி பார்வையிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக