மக்கள் மனங்களில் வாழும் முன்னாள் முதலமைச்சர், எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்தநாள் விழா, மாண்புமிகு சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணை படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் EX MLA ஆகியோர் ஆலோசனையின் பேரிலும்
ஆழ்வார்திருநகரி நகரக்கழகம் சார்பில் நகரக் கழகச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார் தலைமையில், நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில் எம்ஜிஆர் ஒளிப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
கேடிசி பெரியசாமி அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் கோபால் இளைஞரணி செயலாளர் லட்சுமணன் பரமசிவன் பொன் ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மரிய அடைக்கலம் முருகேசன்
சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ் விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி அனந்தவெங்கடாச்சாரி. சாமி சடகோபன்.மாரியப்பன் மகளிர் அணி செயலாளர்அமுதா முகமது மாஜிதா முஜிபுர் ரஹ்மான் ஈஸ்வரன் கண்ணன் வேல்முருகன்
கோபால்யாதவ் கந்தன் ஜெயராஜ் ஷேக்அலி கபீர்பாய் இரட்டை முத்து சுப்பையா இசக்கி அந்தோணி வள்ளிநாயகம் மகாராஜன் ஆறுமுகம் ஜவ்பர் சாதிக் நட்டார் மாரியப்பன் சங்கர் தனிகாசலம் மனோகர் லெட்சுமணன்
எஸ்எம்எஸ் சுந்தர் சண்முக வேலு ராமச்சந்திரன் ராமன் லட்சுமணன் மாரிமுத்து வேட்டை பெருமாள் பட்ஜிராஜன் பந்தல் நட்டார் பந்தல் இசக்கி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக