நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சார்பாக *சந்தோஷ பொங்கல் விழா* பாசம் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு *தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் பாசம் அறக்கட்டளை குமார்* தலைமையில் நடைபெற்றது.
இல்லத்தில் *பொங்கல் வைக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு* போட்டிகளும் நடத்தப்பட்டது.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு *தளிர்விடும் பாரதம் பிரபு, பழனிச்சாமி, மாணிக்கவேல், மோகன்ராஜ், தனசேகரன், மகேந்திரன், தமிழ்செல்வி, சரண்யா, உமா, ஜனனி, சமூக சேவகி சித்ராபாபு* ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் *சித்தோடு கார்த்திகேயன் சார்பில் மூன்று ஊன்றுகோல்* வழங்கப்பட்டது.
நிறைவாக *பாசம் இல்ல நிர்வாகி தீபா* அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக