திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி வாராஹி அம்மன் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு பால்குட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, ஊர்வலமானது மீஞ்சூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருகோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் தலை மீது பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
Post Top Ad
வெள்ளி, 31 ஜனவரி, 2025
Home
திருவள்ளூர்
மீஞ்சூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாராகி அம்மனுக்கு மூன்றாம் ஆண்டு பால் அபிஷேகம்.
மீஞ்சூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாராகி அம்மனுக்கு மூன்றாம் ஆண்டு பால் அபிஷேகம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி வாராஹி அம்மன் திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு பால்குட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, ஊர்வலமானது மீஞ்சூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருகோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் தலை மீது பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
Tags
# திருவள்ளூர்

About News Desk
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
42.80 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு திறந்து வைத்தார் சுந்தர் MLA.
Older Article
தேசிய சாலை பாதுகாப்பு மாதப் பேரணி
Tags
திருவள்ளூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக