76வது குடியரசு தின விழா :
நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தி ஒருங்கிணைப்பாளர் C. விஷ்ணு தாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக