பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஜனவரி, 2025

பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம்.

பாவூர்சத்திரத்தில் ரயில்வே பாலம் பணி காரணமாக ஜனவரி 20 முதல் போக்குவரத்து மாற்றம்.

தென்காசியில் இருந்து ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் கனரக வாகனங்கள் ஆசாத் நகர் கடையம் ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.

திருநெல்வேலியிலிருந்து வரும் கனரக வாகனங்கள் அத்தியூத்து. சுரண்டை. இலத்தூர் விலக்கு வழியாக தென்காசி (அ) செங்கோட்டை செல்ல வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad