வள்ளியூரில் பொருநை விழா 2025. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

வள்ளியூரில் பொருநை விழா 2025.

திருநெல்வேலியில் பொருநை விழா 2025

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பொருநை விழா 2025 என்ற பெயரில் கலைத்திருவிழா வரும் பிப்ரவரி 01-ம் தேதி சனிக்கிழமை வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. 

மேலும் 8-வது புத்தக திருவிழா ஜனவரி 31-ம் நாள் தொடங்கி பிப்ரவரி 10-ம் நாள் வரை திருநெல்வேலி, நெல்லை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad