800 கிலோ சிறுதானியங்களை பயன்படுத்தி பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ஓவியம் வரைந்து உலக சாதனை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 செப்டம்பர், 2024

800 கிலோ சிறுதானியங்களை பயன்படுத்தி பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ஓவியம் வரைந்து உலக சாதனை.


பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போரூர் கொளப்பாக்கம் வேலம்மாள் போதி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பிரஸ்லி ஷகீனா 800 கிலோ சிறு தானியங்களை பயன்படுத்தி 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்.


இதனை பாராட்டி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் நேரில் சென்று பாராட்டி பரிசுத்தொகை மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அப்போது வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம் வி எம் வேல்மோகன் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர் மாணவியின் ஓவியத்தை பாராட்டி ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/