தில்லை திருக்குரவாடி திருவிடைக்கழி 43 ஆம் ஆண்டு பாதயாத்திரை நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 செப்டம்பர், 2024

தில்லை திருக்குரவாடி திருவிடைக்கழி 43 ஆம் ஆண்டு பாதயாத்திரை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் அருகே 5 ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருக்குரவாடி திருவிடைக்கழி முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை ஆக சிதம்பரம் நடராஜர் தெற்கு கோபுரம் அருகே விநாயகர் முன்பு புரட்டாசி முதல் சனிக்கிழமை வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணி அளவில் பக்த கோடிகள் மாலை அணிவிக்கப்பட்டு பாதை யாத்திரையை தொடங்கி கொள்ளிடம் சீர்காழி கருவி திருக்கடையூர் வழியாக பாதயாத்திரையாக வந்து பால் காவடி காவடி அலகு காவடி எடுத்து கூட்டு பிரார்த்தனை செய்து  அபிஷேகம் தீபா தாரனை  முருகன்  அருளை  லட்சக்கணக்கான பக்த கோடிகள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சிதம்பரத்திலிருந்து செய்தியாளர் P.ஜெகதீசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/