தமிழ் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் கட்டாயம்:
உயர் நீதிமன்றம் அரசு பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவுத் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழக அரசின் அரசாணை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 அரசாணையை எதிர்த்து நிதேஷ் உட்பட பத்து விண்ணப்பத்தாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இவ்வழக்கில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக