19 ஆவது பாராளுமன்ற தேர்தல் முடிவை எதிர்நோக்கும் உலக நாடுகள்... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

19 ஆவது பாராளுமன்ற தேர்தல் முடிவை எதிர்நோக்கும் உலக நாடுகள்...


 இந்தியா  நாட்டின் 19வது பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் வாக்கெடுப்பு நடைபெற்றது இந்த 19 ஆவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நமது பாரத நாட்டை ஆளப்போகும் பாரத பிரதமர் யார் இன்னும் முடிவு தேர்தல் ஆணையத்தால் நாளைய தினம் 04.06.2024ல் வெளியிடப்பட இருக்கிறது இந்த இந்திய நாட்டின் தேர்தல் முடிவினை உலக நாடுகளே எதிர்பார்க்கிறது இதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய கூட்டணி வெற்றி பெறுமா இல்லை காங்கிரஸ் தலைமையிலானஇந்திய கூட்டணி வெற்றி பெறுமா எனும் முடிவினை ஆவலுடன் காத்திருக்கும் பொதுமக்கள் பொறுத்திருந்து பார்ப்போம் நமது பாரத நாட்டை ஆளும் பாரத பிரதமர் யார் என்பதை நாளைய தினம் முடிவு தெரியும்...



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/