ஜூன் 10 பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு இனிப்பான செய்தி.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10 ஆம் தேதி திங்கட்கிழமை 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்குமான பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக