₹64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரங்கம்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ₹ 64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் கட்டப்பட்டு திறப்பு விழா நாளை 24:1:24 நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்க உள்ளார். இதனால் மதுரை கீழக்கரையில் கோலாகலம் பூண்டுள்ளது ,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக