உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சேத்துப்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 நவம்பர், 2023

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சேத்துப்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சேத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நை. முரளி தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம். காவியா முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சீ.ரோகிணி, மு.ஆனந்தி,‌ ஏ.தினகரன், அ.விஜயா, மு.கலா, ஊராட்சி செயலாளர் ஆர்.தீபலட்சுமி, ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.புண்ணியகோட்டி மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/