மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற 'A' Zone கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முகையத் ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, 2 வது முறையாக சுழற்கோப்பையைக் கைப்பற்றியது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 அக்டோபர், 2023

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற 'A' Zone கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முகையத் ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, 2 வது முறையாக சுழற்கோப்பையைக் கைப்பற்றியது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற 'A' Zone கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரியை வென்று முகையத் ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, 2 வது முறையாக சுழற்கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றி பெற்ற வீரர்களைக் கல்லூரி முதல்வர் S.A.N. ஷாசுலி இப்ராஹீம், கல்லூரிச் செயலர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்  M.S. சங்கீதா அவர்களும் வாழ்த்தினர். 


கோப்பை மற்றும் வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுடன், கல்லூரிச் சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர் V. வேலுச்சாமி, உடற்கல்வி இயக்குநர் M.S. மூஸா முபாரக் அலி, சுயநிதிப்பிரிவு ஆங்கிலத்துறைத் தலைவர் S. சஃபி அஹமது, இயற்பியல் துறைத் தலைவர் R. ஆத்தியப்பன், அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/