பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் வெள்ளியூர் கிராமத்தில் நடைபெற்றது.

பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் வடக்கு ஒன்றியம்  மற்றும் ROTARY CENTRAY TTK VHS BLOOD BANK  இணைந்து மாபெரும் ரத்ததான முகாமை ஒன்றிய தலைவர் பி.ஜி.எஸ்.ஹரிசதீஷ் தலைமை தாங்கி  ரத்த தானமுகாமை தொடங்கி வைத்தார்.


வெள்ளியூர் கிளை தலைவர் டி.முரளி,  பாரதிய ஜனதா கட்சியின் கொடியினை  ஏற்றி வைத்தார், தல சிமியா ரத்த மறுபனு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இந்த VHS ரத்த தான வங்கியின்  வழங்கப்படுகிறது (GENETIC DISORDER) டாக்டர்ஆர்.வரதராஜன், செவிலியர் எஸ்.பாரதி, ஜெ.ராபின்சன், மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொது செயலாளர் ஆரியா சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


மண்டல மேற்பார்வையாளர் ஆர்.சரவணகுமார், மண்டல பொது செயலாளர்கள் வெங்கல் ஏழுமலை, பார்த்தசாரதி, மண்டல பொருளாளர் கார்த்திகேயன், பட்டியல் அணியின் ஒன்றியதலைவர் பிரபாகர், விவசாய அணி ஒன்றிய தலைவர் அருண்பிரகாஷ், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் சுதாகர், விவசாய அணி பார்வையாளர் புருஷோத்தமன், வெள்ளியூர் ரா.புவனேஷ், மற்றும் சு.உதயகுமார் ஆகியோர் ரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ரத்த தானம் செய்து இரத்த தானம் செய்த சான்றுகளை கேட்டுக் கொண்டனர். 


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/