சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 அக்டோபர், 2023

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைப்பு.


சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வரும் 28ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 1.05 மணி முதல் நள்ளிரவு 2.23 மணி வரை நிகழ்வதால் அன்று இரவு 7 முதல் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 29ஆம் தேதி காலை 5:40 மணிக்கு மேல் வழக்கம்போல் தரிசனம் நடைபெறும்.. என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/