சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வரும் 28ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 1.05 மணி முதல் நள்ளிரவு 2.23 மணி வரை நிகழ்வதால் அன்று இரவு 7 முதல் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 29ஆம் தேதி காலை 5:40 மணிக்கு மேல் வழக்கம்போல் தரிசனம் நடைபெறும்.. என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
Post Top Ad
வெள்ளி, 13 அக்டோபர், 2023
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை அடைப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக