திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் நாளை சனிக்கிழமை (அக். 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், நாசரேத் உபமின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, சொக்கனூர், செம்பூர், மானாட்டூர், பத்தவாசல், பிள்ளைமடையூர், மணல்குண்டு, ஆதிநாதபுரம், வேலன்காலனி, மளவராயநத்தம், சாத்தான்குளம் உபமின் நிலையத்தைச் சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம், செம்மறிக்குளம் உபமின் நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அணைத்தலை, இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
வெள்ளி, 20 அக்டோபர், 2023
Home
தூத்துக்குடி
நாசரேத், செம்மறிக்குளம், சாத்தான்குளம், நடுவக்குறிச்சி, உபமின் நிலையத்தைச் சார்ந்த பகுதியில் நாளை மின் தடை.
நாசரேத், செம்மறிக்குளம், சாத்தான்குளம், நடுவக்குறிச்சி, உபமின் நிலையத்தைச் சார்ந்த பகுதியில் நாளை மின் தடை.
Tags
# தூத்துக்குடி

About தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் கைது.
Older Article
மதுரையில் விமானங்கள் நிறுத்தம்.
தூத்துக்குடி - புதுக்கோட்டை காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
நாசரேத் - கல்லூரி வளாகத்தில் வாலிபர் மரணம் டி.எஸ்.பி விசாரணை.
தூத்துக்குடி - அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 36,13,00,000/- மோசடி வழக்கு - குண்டர் சட்டத்தில் கைது.
Tags
தூத்துக்குடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக