தற்போது சுகாதார ஆய்வாளர் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் வாலாஜா பேருந்து நிலையம் சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தால் அந்த மனுவை விநாயகம் கால்வாயை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடமே கொடுத்து அவர்களிடம் மாதா, மாதம் கையூட்டு பெற்று வருகிறார் விநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி கமிஷனர் மற்றும் ஆர்.டி.எம் போன்ற உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்தால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இவரை பணி மாற்றம் செய்ய வேண்டும்மென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக