ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுமைதாங்கி கிராமத்தில் உள்ள நடணசிகாமணி மகன் சங்கரன் வ/49 MBT Road என்பவர் சுமைதாங்கி கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட HANS எனும் போதை பொருளை சுமார் 10 கிலோ கள்ளத்தனமாக கடையில் மறைத்து வைத்து கொண்டு அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் அதிக விலையில் விற்று வந்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காவேரிப்பாக்கம் ஆய்வாளர் மணிமாறன் அவர்களின் தலைமையில் சோதனை செய்து அவரிடமிருந்து போதை பொருள் களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Post Top Ad
செவ்வாய், 17 அக்டோபர், 2023
சுமைதாங்கி கிராமத்தில் ஹான்ஸ் விற்றவர் கைது.
Tags
# இராணிப்பேட்டை
About தமிழக குரல்
இராணிப்பேட்டை
Tags
இராணிப்பேட்டை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக