கரூர் மாவட்ட அளவில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் தங்களின் இசை, நடனம், ஓவியம், தமிழர் கலைகள் மற்றும் பல திறமைகளை வெளிகாட்டினர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் அவர்கள், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் அவர்கள், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி அவர்கள், துணை மேயர் திரு. தாரணி சரவணன் அவர்கள், முதன்மை கல்வி அலுவலர் திருமதி. சுமதி அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திரு. மணிவண்ணன் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) திருமதி. செல்வமணி அவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் & 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. ரமேஷ் அவர்கள், 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. வளர்மதி அவர்கள், பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக