மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் ஹைடெக் அராய் நிறுவனம் இலவசமாக வழங்கிய மஞ்சப்பை இயந்திரத்தை, தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் .
அருகில், ஹைடெக் அராய் நிறுவன முதுநிலை மேலாளர் ஆன்மீக செம்மல் முனைவர் வ.சண்முகசுந்தரம் மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கோயில் இனை ஆனையர் கிருஷ்ணன் ஆகியோர் அருகில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக