மதுரையில் கோயிலில் பணிபுரிந்த உடல் உறுப்பை தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. மதுரை நேதாஜி ரோடு, பெருங்குடி பள்ளிவாசல் சந்தில் வசித்தவர் சோலையம்மாள். இவர், மதுரை கூடலகப் பெருமாள் ஆலயத்தில், 40 ஆண்டு காலம் பணியாற்றி விட்டு, பணி நிறைவு பெற்றுள்ளார்.
இவர், மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், மூளைச்சாவு அடைந்த நிலையில், இவர் உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இவரது உடலுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசு மரியாதை செலுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக