அண்ணா மிதிவண்டி போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காந்தி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 அக்டோபர், 2023

அண்ணா மிதிவண்டி போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காந்தி.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இன்று (14.10.2023) இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அண்ணா மிதிவண்டி போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 


உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந.சுரேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ஞானசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/