ஏரல் அருகிலுள்ள இராஜபதி கோயிலில் நாளை ராகு- கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 அக்டோபர், 2023

ஏரல் அருகிலுள்ள இராஜபதி கோயிலில் நாளை ராகு- கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு.

ஏரல் மற்றும் குரும்பூர் இடையே அமைந்துள்ள இராஜபதி அருள்மிகு சௌந்தர்ய நாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில், ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்.8) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.


நவகைலாயத் திருத்தலமும் கேது ஸ்தலமுமான இத் திருக்கோயிலில், ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அருள்மிகு நாகநாதர் மற்றும் அருள்மிகு கேதீஸ்வரருக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/