அ.தி.மு.க மற்றும் வி.சி.க வில் இருந்து விலகி பா.ஜ.க வில் இணைந்த இளைஞர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

அ.தி.மு.க மற்றும் வி.சி.க வில் இருந்து விலகி பா.ஜ.க வில் இணைந்த இளைஞர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், திருக்கோளூர், ஆழ்வை மேற்கு ஒன்றியம் பானுமதி மோகன் மற்றும் கிழக்கு ஒன்றியம் மருதை முத்து குமார் ஆகியோர் ஏற்பாட்டில் 20 கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக மற்றும் விசிக வில் இருந்து விலகி தேசிய நீரோட்டத்தில் மாவட்ட தலைவர் R.சித்ராங்கதன் முன்னிலையில் இணைந்தனர்.


உடன் மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ரஜினி (தென்கரை குளம் தலைவர்), ஒன்றிய தலைவர் முத்துகுட்டி, பொது செயலாளர் விஜய குமார், ஒன்றிய துணை தலைவர் செம்பூர் பானுமதி மோகன், ஒன்றிய செயலாளர் சரவணன் (திருக்கோளூர் பஞ்சாயத்து துணை தலைவர்), மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் வேல்குமார், ஜெயபாண்டி, நடேசன், நிலேஷ் குமார், சாமிநாதன், மருதை முத்துகுமார், சுரியா, அன்பரசன், ஒன்றிய துணை தலைவர் கண்ணன், விளையாட்டு பிரிவு வள்ளிநாயகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் அம்சுராஜா மற்றும் பாஜக சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/