சோழவந்தான் ரயில் நிலையத்தில்பாரத தூய்மை பணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

சோழவந்தான் ரயில் நிலையத்தில்பாரத தூய்மை பணி.

சோழவந்தான் ரயில் நிலையத்தில், பாரத தூய்மை பணி நடந்தது. இந்த பணிக்கு, நிலைய கண்காணிப்பாளர் சுந்தர் கணேஷ் தலைமை தாங்கினார். முதுநிலை பொறியாளர் சூரியமூர்த்தி பால முகேஷ் சுவாதி மேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேற்பார்வையாளர் ஆறுமுகம் வரவேற்றார். விவேகானந்தா கல்லூரி என். எஸ். எஸ். ஒருங்கிணைப்பாளர் ரகு இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட என் .எஸ். எஸ். மாணவர்கள் ரயில்வே பணியாளர்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் பாரத தூய்மை பணியில் ஈடுபட்டனர் .


இவர்கள், சோழவந்தான் ரயில் நிலைய அலுவலகம் பிளாட்பாரம் ரயில்வே தண்டவாள பகுதியில் தூய்மை பணி செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/