காரியாபட்டியில், விழிப்புணர்வு. விழிப்புணர்வு நிகழ்வு .. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

காரியாபட்டியில், விழிப்புணர்வு. விழிப்புணர்வு நிகழ்வு ..

காரியாபட்டியில், விழிப்புணர்வு.
விழிப்புணர்வு நிகழ்வு ..


தமிழகத்தில் பருவ கால மாற்றத்தை தொடர்ந்து ,டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது . இதனை ஒட்டி ,எஸ். பி. எம். டிரஸ்ட் சார்பில், களப்
பணியாளர்களுக்கு, டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தடுப்பதற்கான வழிமுறைகள் போன்றவை பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ்களை டாக்டர் ஹரிஷ் வழங்கினார் .உடன், எஸ் பி எம் டிரஸ்ட் நிறுவனர் எம் அழகர்சாமி மற்றும் ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/