திருக்கோவிலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்து ஆய்வு கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

திருக்கோவிலூரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்து ஆய்வு கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.


தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்து ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு கோட்டாட்சியர் கண்ணன் தலைமை தாங்கி பேசினார்,அப்போது அவர் கூறுகையில் வீடு வீடாக சென்று எவ்வாறு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார்


குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்த தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை சரியாக ஆய்வு செய்து கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார், இதில் தேர்தல் தொலை தாசில்தார் வருவாய்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/