திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் மறியல் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் பாஜக அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என செங்கம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மோடியை எதிர்த்து பல்வேறு கண்டண கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

செங்கம் செய்தியாளர் கலையரசு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/