அரக்கோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் . - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

அரக்கோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் .

ராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கட்சியின் நிலைப்பாட்டை சீர்குலைப்பதற்காகவும் கட்சியின் வளர்ச்சியை அழிப்பதற்காகவும் முன்னாள் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர்  கட்சிக்கு எதிராகவும்  சீமானுக்கு எதிராகவும் அவதூறு செய்திகளை தொலைக்காட்சி மற்றும்  செய்தித்தாள்கள் வாயிலாக பரப்பி வருவதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் பாராளுமன்ற பொறுப்பாளர்  கா.மு தௌபிக் பிக்ரத், மாவட்டத் தலைவர்  கோகுலகிருஷ்ணன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் தா.அசேன்,  அரக்கோணம் தொகுதி செயலாளர் அம்ஜத், அரக்கோணம் நகர செயலாளர் சோமசுந்தரம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியின் மகளிர் பாசறை போன்றோர் குழுவாக இணைந்து  அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/