இராணிப்பேட்டை மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பூவை மூர்த்தியாரின் நினைவு தினம் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

இராணிப்பேட்டை மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பூவை மூர்த்தியாரின் நினைவு தினம் அனுசரிப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பூவை மூர்த்தியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆற்காடு அடுத்த நந்தியாளம் கிராமத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ் ராஜா தலைமையில்  மூர்த்தியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் காரை ஏ.ஜான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்  மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/