திருமயத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 செப்டம்பர், 2023

திருமயத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் 5.0 -2023 நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு குறித்த கோஷங்களை எழுப்பியவாறு திருமயம் நகர் முழுவதும் பேரணியாக வளம் வந்தனர்.

இதில் மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களும் ஊழியர்களும் திரளாக வளம் வந்தனர்.இந்த பேரணியன்னது திருமயம் தாலுகா அலுவலகத்திலிருந்து பேருந்துநிலயம் ஸ்டேட் பேங் கடைவீதி வழியாக சென்று பின்னர் மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது. இதில் 60 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/