இராணிப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா கல்வெட்டு திறப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 செப்டம்பர், 2023

இராணிப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா கல்வெட்டு திறப்பு.

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும், அரக்கோணம், சாலையில் அமைச்சர் ஆர். காந்தி திமுக கொடியேற்றி, கல்வெட்டை திமுக திறந்து வைத்தார். 

இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், திமுக மாவட்ட அவை தலைவர் A.K.சுந்தரமூர்த்தி, அரக்கோணம் ஒன்றிய  குழு தலைவர் திருமதி. நிர்மலா சௌந்தர், அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சௌந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.கண்ணய்யன், அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் மு.சிவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்  திருமதி. அம்பிகா பாபு, திருமதி. சுந்தரம்மாள் பெருமாள், மாவட்ட பிரிதிநிதி M.மூர்த்தி, குப்புசாமி, ராமலிங்கம், ஒன்றிய அவை தலைவர் சக்கரவர்த்தி, சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர்  VM.சந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்திரன், மு.ஒன்றிய செயலாளர் அரிதாஸ், துணை செயலாளர் S.E.பாபு,
D.பிரகாஷ், பூசனம் கன்னியப்பன், மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/